Showing posts with label GENERAL STUDIES IV. Show all posts
Showing posts with label GENERAL STUDIES IV. Show all posts

பொது தாள் 4 (GS 4 எப்படி அணுகுவது)

Image result for upsc gs 4



இப்போது முதலில் பொதுப் பாடங்களின் நான்காவது தாளைப் பற்றி பார்ப்போம். இதில் வரும் தலைப்புகள் மற்ற தாள்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவை. நாம் படித்து மனதில் வைத்து எழுதும் விடைகளைவிட நம் மனதில் தோன்றும் நேர்மையான பதில்களுக்கும் நமது அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய தாள் இது. ஏனென்றால் சுமார் 50 சதவிகித கேள்விகள் வழக்கு ஆய்வுகளாக (case study) அமைகின்றன. இதனால் நம்முடைய நேர்மை, நெறிமுறைகள், நாணயம், மனப்பான்மை ஆகியவை இந்த தாளில் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 

பொறுப்பு மற்றும் கடமை என்றால் என்ன?


# திட்டம் (YOJANA) கேள்விகள் GS - 4


What is the difference between accountability and responsibility? According to you, which between the two is a higher ethical value?


பொறுப்பு மற்றும் கடமை  என்ன வித்தியாசம்?இந்த இரண்டில் நீங்கள் எதை  உயர் நெறிமுறையாக கருதுகிறீர்கள் ?


குடிமக்கள் சாசனம் என்றால் என்ன?

# UPSC பழைய வினாக்கள்  #UPSCTAMIL   GS - 4



What is citizen charter? Discuss their importance in public administration(UPSC 2016)


குடிமக்கள் சாசனம் என்றால் என்ன?பொது நிர்வாகத்தில் அதன் முக்கியத்துவத்தை விவாதி.

(UPSC 2016)



தகவல் உரிமைச் சட்டம்

# UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL   GS - 4



“The Right to Information Act is not all about citizens’ empowerment alone, it essentially redefines the concept of accountability. Discuss. (150 words)(UPSC 2018)


"தகவல் உரிமைச் சட்டம் என்பது குடிமக்களை  அதிகாரப்படுத்துவது  மட்டுமல்ல, அது பொறுப்புணர்வு என்ற அடிப்படை கருத்தை மறுபரிசீலனை செய்கிறது."விவாதி.(UPSC 2018)

மகாத்மா காந்தி

# UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL  GS - 1



Throw light on the significance of the thoughts of Mahatma Gandhi in the present times.

தற்காலத்தில் மகாத்மா காந்தியின் கொள்கைகளின் முக்கியத்துவத்தை கூறுக.(UPSC 2018)


குடிமக்கள் தேசியப் பதிவேடு - என்.ஆர்.சி.(NRC)

General Studies-IV: 

Topic – ethical concerns and dilemmas in government ; strengthening of ethical and moral values in governance

Expected Question for UPSC  exam (Tamil): 

How we deal with those excluded out of NRC will determine how humane our democracy actually is. Comment.(250 words)

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் 


நன்றி : Economic and Political Weekly


என்.ஆர்.சி.-யின் மையக் கருத்தும் உட்கருத்தும்



குடிமக்கள் தேசியப் பதிவேடு நேரடியாக வெளிப்படுத்தும் விஷயங்களை விட அதில் மறைந்திருக்கும் விஷயங்கள் அதிகம்.


குடிமக்கள் தேசியப் பதிவேடு (நேஷனல் ரெஜிஸ்டர் ஆஃப் சிட்டிஸன்ஸ்; என்.ஆர்.சி) கொண்டுவரப்பட வேண்டும் என்று கோரியவர்கள் இதன் வரைவு இறுதிபடுத்தப்பட்டு ஏற்றுக்கொள்ளப்படுவது ‘’வெளியாட்களின் தொல்லைகளிலிருந்து’’ ஓரளவு நிம்மதியை பெற்றுத்தரும் என இப்போது கருதக்கூடும். வெளியாட்கள் பற்றி புகார் கூறுபவர்களைப் பொறுத்தவரை ‘’வெளியாட்கள்’’ என்பவர்கள் என்.ஆர்.சி-யின் கீழ் கருத்தில்கொள்ளப்படும் பகுதிகளில் உள்ள

தொழுநோயாளிகளின் துயரம் நீங்க வழிவகுப்போம்

General Studies-IV: 

Topic :Ethics and Human Interface: Essence, determinants and consequences of Ethics in human actions;

1. That Leprosy is still a major public health problem draws into question the ethical priorities of our national and state health policies and their implementation. Critically analyze our fight against leprosy.(250 words)

2..Critically analyze the performance of National Leprosy Eradication Programme of India.(250 words)


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள்.
contact mail ID  tnpscprime@gmail.com


நன்றி : இந்து தமிழ்

தொழுநோயாளிகளின் துயரம் நீங்க வழிவகுப்போம்

சிகிச்சை மூலம் குணப்படுத்தக்கூடிய தொழுநோய் தொடர்பாகப் பொதுச் சமூகத்தில் இன்னமும்கூட சரியான புரிதல் உருவாகாத நிலையில், சமீபத்தில் நடந்த இரு சம்பவங்கள் சற்றே நம்பிக்கை அளிக்கின்றன. வாழ்க்கைத் துணைக்குத் தொழுநோய் இருப்பதால் மணவிலக்கு தேவை என்று கோரலாம் என்று இருந்த சட்டம் தற்போது திருத்தப்படுகிறது. மற்றவர்களுக்குள்ள உரிமைகளையும் சலுகைகளையும் தொழுநோயாளிகளுக்கும் அளிக்க உரிய சட்டத்தை இயற்றுவீர்களா என்று மத்திய அரசை உச்ச நீதிமன்றம் கேட்டிருக்கிறது. சொல்லொணா துயர்களை அனுபவிக்கும் தொழுநோயாளிகளுக்குச் சட்டரீதியான ஆறுதலை இவை அளித்தாலும், மக்களிடம் மனமாற்றம் ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும் அரசு மேற்கொள்ள வேண்டும்.

லால் பகதூர் சாஸ்திரி: சிறந்த தலைவர்!


ந்தியாவின் இரண்டாவது பிரதமரும் என்னுடைய அன்புத் தகப்பனாருமான லால் பகதூர் சாஸ்திரியைநினைக்கும்போதெல்லாம்அவரை அன்போடு நாங்கள் அழைத்த ‘பாபுஜி’ என்ற சொல் தான் நினைவுக்குவரும்அவர் நாட்டுமக்களிடையே மிகவும் பிரபலமாக விளங்கியதைப்போல எங்களுக்கும் சிறந்த தகப்பனாராக இருந்தார்வீட்டில் அவரைப்பார்க்கவும் பேசவும் வாய்ப்புக்காக நாங்கள் பல நாட்கள் காத்திருந்திருக்கிறோம்சில நாட்கள் பள்ளிக்கூடத்துக்குப்புறப்படுவதற்கு முன் அலுவலகக் கதவு வழியாக அவரை எட்டிப் பார்த்து, ‘போய் வருகிறோம்’ என்போம்அது காதில்விழுந்ததும் கண்ணாடியைத் தாழ்த்திக்கொண்டு தலையை நிமிர்த்தி எங்களைப் பார்த்து புன்னகைத்து விடையளிப்பார்.இந்தப் புன்னகையே எனக்கும் என்னுடைய சகோதரர்கள் அனில்அசோக் ஆகியோருக்கும் பெரிய திருப்தியைஅளித்துவிடும்.

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN