- 2001இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம், கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை 148 லட்சம் என்று கூறியது. பாரத நிர்மாண திட்டம் (Bharat Nirman Programme) இந்நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க இசைந்தது.
- இந்திரா ஆவாஸ் யோஜனா ..... பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- 4 வருடங்களுக்குள் 60 லட்சம் வீடுகளை 2005-06 இல் தொடங்கிக் கட்ட வேண்டுமென்று பாரத நிர்மாணத் திட்டம் தீர்மானித்திருந்தது.
DROP DOWN MENU
- முகப்பு
- முதல்நிலை தேர்வு
- முதன்மைத்தேர்வு கேள்வி பதில் பயிற்சி
- தலைப்பு வாரியாக பயிற்சி
- தேர்வு புத்தகங்கள்
- முக்கியமானவை
- UPSC பழைய வினாக்கள் பயிற்சி
- உத்வேகம்
- GROUP 2 MAINS
- சந்தேகங்கள் பகுதி
Search From This Blog
Showing posts with label அரசின் திட்டங்கள் (SCHEMES). Show all posts
Showing posts with label அரசின் திட்டங்கள் (SCHEMES). Show all posts
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
உழவர் பாதுகாப்புத்திட்டம் என்றால் என்ன?
# அரசின் திட்டங்கள் (SCHEMES),
#TNPSC MAINS,
#TNPSC MAINS,

விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றுதான் உழவர் பாதுகாப்புத்திட்டம்.
பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
#ECONOMY, #GENERAL STUDIES III, #UPSC பழைய வினாக்கள், #அடிப்படை கற்றல், #அரசின் திட்டங்கள் (SCHEMES)
The success of realizing the demographic dividend hinges upon the success of Skill India Programme, which in turn depends upon the resources allocated to human capital formation – evaluate Critically.(2018 IES)
பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம்(Skill India Programme)
திட்டத்தைப் பற்றிய விளக்கம்
மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும்.
இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளையஞர்கள் பயன் பெறுவார்கள்.
தேசிய திறன்தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.
ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
# அரசின் திட்டங்கள் (SCHEMES), #GENERAL STUDIES III
இந்தியாவில் வங்கி பயன்பாடு 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 24.7 கோடி குடும்ங்களில் 14.5 குடும்பங்களே வங்கி சேவையை ஏதேனும் வகையில் பயன்படுத்துகின்றன. இந்திய வங்கியின் சமிபத்திய அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 73% விவசாயிகளுக்கு வங்கி கடன் வசதி கிடைக்கப் பெறுவதில்லை.
தமிழ்நாடு அரசின் இலவச சானிடரி நாப்கின் திட்டம் என்பது என்ன?
நோக்கம்
தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும், இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என்று அரசு கருதுகிறது.
ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
# அரசின் திட்டங்கள் (SCHEMES) #TNPSC MAINS
ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய மற்றும் பெரு நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பற்காகவும் நகர்புற ஏழ்மை ஒழிப்புக்காகவும் இந்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும்.
பின்னணி
இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைக்கு பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில்
அம்மா கைப்பேசி திட்டம் என்றால் என்ன?
மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கீடவும், அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக்குழுக்களை தமிழ்நாடு அரசு 1991ஆம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை எளிய நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005ஆம் ஆண்டு உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு துவங்கி வைத்தது. அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள்
அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் என்றால் என்ன?
உடல் பரிசோதனைத் திட்டம்
மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்
பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின்
அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் என்றால் என்ன?
# அரசின் திட்டங்கள் (SCHEMES) # TNPSC MAINS
அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் அனைத்து மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 200 லிட்டர் தாய்ப்பால் வரை சேமிக்க முடியும்
இந்திரதனுஷ் திட்டம் என்பது என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
# அரசின் திட்டங்கள் (SCHEMES) #TNPSC MAINS #GENERAL STUDIES III
இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்திரதனுஷ் திட்டம் ஆகும்.
இந்திரதனுஷ்
மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.
ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
#அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES) #TNPSC MAINS
திட்டத்தின் பின்னணி
இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணங்கள்
வேளாண் துறையின் முதலீடு குறைவதால்
GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்
வேளாண் துறையில் கவனம் குறைதல்.
ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்.
முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
#TNPSC MAINS #GENERAL STUDIES III # அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES)
சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Developement and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும்.
பெரிய தொழில் நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அளிக்கின்றன என்பது பொதுவான நம்பிக்கை. மாறாக இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் 12.5 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் 120 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கின்றன.
உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?

பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு ரூபாய் 1600 வழங்கும். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளோடு கலந்தாலோசித்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகள் கண்டறியப்படும். 2016-17. 2017-18, 2018-19 நிதி ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
Subscribe to:
Posts (Atom)
.
Stay connect with SOCIAL MEDIA
-
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY USES AND ABUSES OF SOCIAL NETWORKING (UPSC CSE 2018 (ENGLISH)) சமூக வலைத்தளங்களை பயன்படுத்...
-
General Studies- I: Topic : Modern Indian history from about the middle of the eighteenth century until the present Expected Question for...
-
# அரசின் திட்டங்கள் (SCHEMES) #TNPSC MAINS # அடிப்படை கற்றல்
-
#UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL ESSAY THREATS TO THE ENVIRONMENT(UPSC CSE ENGLISH 2018) சுற்றுசூழல் அச்சுறுத்தல்கள் (UPSC CSE ENGL...
-
# அடிப்படை கற்றல் #UPSCTAMIL பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டி...
-
#அடிப்படை கற்றல் தொலைத்தொடர்பு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், அரசியல், பண்பாடு, ஆகிய துறைகளின் முன்னேற்றங்களினால் உந்தப்பட்டு உலக...
-
#TNPSC GROUP 1 MAINS # TNPSC பழைய வினாக்கள் #THREEMARKS பணவீக்கத்திற்கான காரணிகள் யாவை ?(2011 G 1) பணவீக்கம் பொருளாதாரத்த...
-
# அரசின் திட்டங்கள் (SCHEMES) # அடிப்படை கற்றல் #TNPSC MAINS









