சாகர் மாலா திட்டம் - நோக்கமும் பின்னணியும்

சாகர் மாலா திட்டம் - நோக்கமும் பின்னணியும்

 

  • சாகர் மாலா திட்டம் கடந்த பிரதமர் வாஜ்பாயின் ஆட்சி காலத்தில் (2003ல்) முன்மொழியப்பட்ட திட்டமாகும். இத்திட்டத்தை அமல்படுத்த சாகர் மாலா வளர்ச்சிக் கம்பெனியாக உருவாக்கப்பட்டு அதற்கு நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்கப்பட்டு பின்னர்,அது இந்தியக் கம்பெனிச் சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ளது.

உலக வணிக அமைப்பு

 

உலக வணிக அமைப்பு


உலக வணிக அமைப்பு (WTO ) என்பது ஒரு சர்வதேச நிறுவனமாகும், சர்வதேச மூலதன வணிகத்தினைத் தாராளமயமாக்கி அதை மேற்பார்வையிடும் நோக்குடன் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. 1947 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த ஜிஏடிடி என்ற (General Agreements on Tariffs and Trade (GATT))
வணிகம் மற்றும் கட்டண விகிதத்திற்கான பொது உடன்பாட்டு அமைப்பிற்குப் பதிலாக ஜனவரி 1, 1995 ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு அதிகாரபூர்வமாக, மர்ரகேஷ் ஒப்பந்தத்தின்கீழ் செயல்படத் துவங்கியது. உலக வணிக அமைப்பானது அதில் பங்குபெறும் நாடுகளிடையே நிலவும் வணிகத்தை

எவரும் சாதிக்கலாம் என்ற கலாம்!






நன்றி : தமிழ் ஹிந்து 


அகரத்தில் இருந்து உயர்ந்தெழுந்து சிகரத்தைத் தொட்ட ‘இந்திய ஏவுகணை நாயகன்’, இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம். பெருமைகளைக் கடந்து ஓர் ஆசானாக மாணவர்களை ஊக்குவிக்கும் கலந்துரையாடல்களில் என்றுமே கலாம் ஈடுபட்டுவந்தார்.
மதராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் (எம்.ஐ.டி.) 1960-ல் விண்வெளிப் பொறியியல் பட்டம் பெற்றவுடன் விஞ்ஞானியாகத் தன் பணிவாழ்க்கையைத் தொடங்கியவர் கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் கழித்துக் கல்வி புலத்துக்கே திரும்பினார் என்பது வியப்பளிக்கிறது. குடியரசுத் தலைவர் பதவியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர், சோமாலியாவைச் சேர்ந்த கல்வி - ஆராய்ச்சி நிறுவனங்களில் வருகைப் பேராசிரியர் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல பொறுப்புகளை அவர் வகித்தார்.
எவரும் சாதிக்கலாம் என்று நிரூபித்துக்காட்டிய கலாமின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் மாணவர்களிடம் ஆற்றிய உரைகள், பொன்மொழிகளில் சிலவற்றின் தொகுப்பு:

ஆதார் என்றால் என்ன?



Image result for aadhar
இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) என்பது ஆதார் ( நிதி மற்றும் பிற மானியங்கள், பயன்கள் மற்றும் சேவைகள் ஆகியவற்றை உண்மையான பயனாளிகளை கண்டறிந்து வழங்குதல்) சட்டம், 2016 (”ஆதார் சட்டம் 2016”) -ன் பிரிவுகள் படி 12.07.2016 அன்று இந்திய அரசால் நிறுவப்பட்டமின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகத்தின் (MeitY) கீழ் செயல்படும் சட்டப்பூர்வமான ஆணையமாகும்.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)




Image result for pmay

# அரசின் திட்டங்கள் (SCHEMES), # TNPSC MAINS, 



  • 2001இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரம், கிராமப்புறங்களில் வீடில்லாதோரின் எண்ணிக்கை 148 லட்சம் என்று கூறியது. பாரத நிர்மாண திட்டம் (Bharat Nirman Programme) இந்நிலையை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க இசைந்தது.
  • இந்திரா ஆவாஸ் யோஜனா ..... பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
  • 4 வருடங்களுக்குள் 60 லட்சம் வீடுகளை 2005-06 இல் தொடங்கிக் கட்ட வேண்டுமென்று பாரத நிர்மாணத் திட்டம் தீர்மானித்திருந்தது.

உழவர் பாதுகாப்புத்திட்டம் என்றால் என்ன?



# அரசின் திட்டங்கள் (SCHEMES), 
#TNPSC MAINS,   


Related image




விவசாயத் தொழிலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத் தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் புதிய விரிவுபடுத்தப்பட்ட சமூக பாதுகாப்பு திட்டத்தில் ஒன்றுதான் உழவர் பாதுகாப்புத்திட்டம்.

பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#ECONOMY, #GENERAL STUDIES III, #UPSC பழைய வினாக்கள், #அடிப்படை கற்றல், #அரசின் திட்டங்கள் (SCHEMES)




The success of realizing the demographic dividend hinges upon the success of Skill India Programme, which in turn depends upon the resources allocated to human capital formation – evaluate Critically.(2018 IES)


பிரதமரின் திறன் மேம்பாட்டுத்திட்டம்(Skill India Programme)


திட்டத்தைப் பற்றிய விளக்கம்



மத்திய அரசு புதிதாக ஏற்படுத்தியுள்ள திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகத்தினால், தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தின் (NSDC) மூலமாக இளைஞர்களுக்குத் திறன் பயிற்சிகள் வழங்கும் முன்னோடித் திட்டம் இதுவாகும். 

இத்திட்டத்தின் கீழ் சுமார் 24 லட்சம் இளையஞர்கள் பயன் பெறுவார்கள்.

தேசிய திறன்தகுதி கட்டமைப்பு (NSQF) மற்றும் தொழில்துறையின் நிர்ணயித்துள்ள தரத்திற்கு திறன் பயிற்சி அளிக்கப்படும்.

ஜன்தன் யோஜனா வங்கி கணக்கு திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அரசின் திட்டங்கள் (SCHEMES), #GENERAL STUDIES III


Image result for Pradhan Mantri Jan Dhan Yojana 


இந்தியாவில் வங்கி பயன்பாடு 2011 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் உள்ள 24.7 கோடி குடும்ங்களில் 14.5 குடும்பங்களே வங்கி சேவையை ஏதேனும் வகையில் பயன்படுத்துகின்றன. இந்திய வங்கியின் சமிபத்திய அறிக்கையின்படி இந்தியாவிலுள்ள 73% விவசாயிகளுக்கு வங்கி கடன் வசதி கிடைக்கப் பெறுவதில்லை.

SpaceX Mars Mission பற்றிய அடிப்படை புரிதல்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



# SCIENCE AND TECH, #TNPSC MAINS, #VIDEOS






தமிழ்நாடு அரசின் இலவச சானிடரி நாப்கின் திட்டம் என்பது என்ன?




# அரசின் திட்டங்கள் (SCHEMES), #TNPSC MAINS



நோக்கம்


தாய்-சேய் நலனை மேம்படுத்த வளர் இளம் பெண்களிடையே சுகாதாரம் மற்றும் அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவது மிகவும் அவசியம் என்றும், இது போன்ற சுகாதார விழிப்புணர்வு எதிர்காலத்தில் ஏற்படும் தொற்றுநோய்கள் மற்றும் கருவுறுதல் தடைபடுவதை குறைக்க வழி வகுக்கும் என்று அரசு கருதுகிறது.

அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்புத் திருமண நிதயுதவி திட்டம் என்பது என்ன?



# அரசின் திட்டங்கள் (SCHEMES), #TNPSC MAINS 




ஜவஹர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 


JnNURM logo.jpg




ஜவகர்லால் நேரு தேசிய நகர்புற புனரமைப்புத் திட்டம் (Jawaharlal Nehru National Urban Renewal Mission) என்பது இந்தியாவில் உள்ள முக்கிய மற்றும் பெரு நகரங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை நிர்மாணிப்பற்காகவும் நகர்புற ஏழ்மை ஒழிப்புக்காகவும் இந்திய அரசால் துவங்கப்பட்ட திட்டம் ஆகும்.




 பின்னணி


இந்தியாவின் நகர்ப்புற மக்கள்தொகை நாட்டின் மொத்த மக்கள் தொகையுடன் ஒப்பிடுகையில் இந்திய விடுதலைக்கு பிறகு கணிசமான அளவில் பெருகி வருகிறது. 2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மொத்த மக்கள் தொகையான 100 கோடியில்

அம்மா கைப்பேசி திட்டம் என்றால் என்ன?


# அரசின் திட்டங்கள் (SCHEMES)  # TNPSC MAINS 



மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கீடவும், அதன் மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுய உதவிக்குழுக்களை தமிழ்நாடு அரசு 1991ஆம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை எளிய நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005ஆம் ஆண்டு உலக வங்கி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வுத் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு துவங்கி வைத்தது. அதன் பயனாக மகளிர் சுய உதவிக் குழுக்கள்

அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம் என்றால் என்ன?





# அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 




உடல் பரிசோதனைத் திட்டம்


மிகக் குறைந்த கட்டணத்தில் "அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டம்' முன்னோடித் திட்டமாக சென்னை அரசு பொது மருத்துவமனையில் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின் கீழ் மகளிருக்கென சிறப்புப் பரிசோதனைகள் செய்யப்படும்


பொதுமக்கள் தங்களது உடல் ஆரோக்கியத்தைக் கண்டறிய முழு உடல் பரிசோதனையை மேற்கொள்கின்றனர். இதற்கு தனியார் மருத்துவமனைகள் ரூ. 12,000 வரை கட்டணம் வசூலிக்கின்றன. அரசு மருத்துவமனைகளின்

ராஷ்டிரிய கோகுல் திட்டம் என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES) # TNPSC MAINS 



அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் என்றால் என்ன?


# அரசின் திட்டங்கள் (SCHEMES) # TNPSC MAINS 


அரசு தாய்ப்பால் வங்கி திட்டம் அனைத்து மகப்பேறு மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த வங்கியில் 200 லிட்டர் தாய்ப்பால் வரை சேமிக்க முடியும்


முதல் வங்கி


முதன்முறையாக அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் 2014-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தாய்ப்பால் வங்கி தொடங்கப்பட்டது. சோதனைத் திட்டமாகத் தொடங்கப்பட்ட இந்த வங்கிச் சேவை வெற்றி அடைந்ததால், மகப்பேறு மருத்துவமனை உள்பட ஏழு 
மருத்துவமனைகளில் வங்கிகள் தொடங்கப்பட்டுள்ளன.

E - ராக்கம் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


#TNPSC MAINS # அடிப்படை கற்றல்# அரசின் திட்டங்கள் (SCHEMES



SOCIAL MEDIA LINK - EDUCATION

FaceBook Link - 

        
         https://www.facebook.com/UPSCMANAVAN/?ref=settings


WHATS UP  GROUP LINK

                      https://chat.whatsapp.com/DRRuSSQjYUo0z26zuKfTal



TELEGRAM LINK - 

               UPSC MAINS  IN TAMIL  https://t.me/upsctamill
                              
               TNPSC MAINS EXAMS https://t.me/tnpscmainss
               TNPSC MATHS   https://t.me/tnpscmaths
               TNPSC GENERAL ENGLISH https://t.me/tnpscenglish
               TNPSC SCIENCE  https://t.me/tnpscscience
               
               FREE TAMIL E-BOOKS https://t.me/freetamil

இந்திரதனுஷ் திட்டம் என்பது என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)


# அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS #GENERAL STUDIES III



இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்குத் தடுப்பூசி வழங்கும் திட்டம் இந்திரதனுஷ் திட்டம் ஆகும்.



இந்திரதனுஷ்


மத்திய அரசின் இந்திரதனுஷ் திட்டத்தின் கீழ் இரண்டு வயதுக்குள்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகளுக்கு காசநோய், மஞ்சள்காமாலை, தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரணஜன்னி, நிமோனியா காய்ச்சல், தட்டம்மை, மூளைக்காய்ச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி, தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.

சந்திரயான்-2 என்பது என்ன? -- திட்ட விவரம் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



# அடிப்படை கற்றல் #UPSCTAMIL



சந்திரயான்-2 நிலாவை ஆராய்ச்சி செய்ய அனுப்பி வைக்கப்படும் `சந்திரயான்-2' செயற்கை கோளின் வடிவமைப்பு பணி நிறைவடைந்து விட்டதாக `இஸ்ரோ' தலைவர் கலசவடிவு சிவன்தெரிவித்தார். 

நிலாவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் என்ற திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. ரஷிய நாட்டின் உதவியோடு அந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி, சந்திரயான் -1 திட்டத்தின் கீழ், ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட்டு இருக்கிறது. அதில் இந்தியா மட்டுமன்றி வெளிநாடுகள் சார்பிலான கருவிகளும் இடம் பெற்றன. அதன் மூலமாக, ஏராளமான தகவல்களை பெற முடிந்தது.

கிசான் விகாஸ் பத்ரா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



# அடிப்படை கற்றல்  #TNPSC MAINS, ECONOMY # அரசின் திட்டங்கள் (SCHEMES)




டெங்குக் காய்ச்சல் என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)




#SCIENCE AND TECH    #TNPSC MAINS   # அடிப்படை கற்றல்


‘டெங்கு’ (Dengue) எனும் வைரஸ் கிருமியால் ஏற்படும் காய்ச்சல் என்பதால், இதற்கு `டெங்குக் காய்ச்சல்’ என்று பெயர். `டெங்கு' என்ற ஸ்பானிய மொழிச் சொல்லுக்கு, `எலும்பு முறிவுக் காய்ச்சல்’ என்று பொருள். அதாவது இந்தக் காய்ச்சலின்போது, எலும்பு முறிவு ஏற்பட்டதுபோல கடுமையான வலி தோன்றும். அதனால்தான் இப்படி அழைக்கப்படுகிறது.

ராஷ்டிரிய கிரிஷி விகாஸ் யோஜனா என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#அடிப்படை கற்றல் # அரசின் திட்டங்கள் (SCHEMES)  #TNPSC MAINS 



திட்டத்தின் பின்னணி


இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு முக்கியக் காரணங்கள்
வேளாண் துறையின் முதலீடு குறைவதால்
GDP யில் வேளாண் துறையின் பங்கு குறைதல்
வேளாண் துறையில் கவனம் குறைதல்.


ஊரக பகுதி மக்கள் வேளாண் மற்றும் அதைச் சார்ந்த துறைகளை முற்றிலும் சார்ந்திருத்தல்.

ஜிஎஸ்டி என்றால் என்ன? (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)



#ECONOMY  # அடிப்படை கற்றல் #TNPSC MAINS #UPSCTAMIL


நாடு சுதந்திரமடைந்தபிறகு வரி விதிப்பில் மேற்கொள்ளப்படும் மிகப் பெரிய மாற்றம் இதுவாகும். நாடு முழுவதும் ஒருமுனை வரி விதிப்பைக் கொண்டு வரும் வகையில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமல்படுத்தப்பட உள்ளது.



 இதன் முக்கிய அம்சங்கள்:



* இது ஒரே சீரான சரக்கு மற்றும் சேவைகளுக்கு விதிக்கப் படும் மறைமுக வரி விதிப்பாகும். இது நாடு முழுவதற்கும் ஒரே அளவாக இருக்கும். பல முன்னேறிய நாடுகள் இத்தகைய வரி விதிப்பு முறையைத்தான் பின்பற்றுகின்றன. உற்பத்தி, விற்பனை, நுகர்வு ஆகிய அனைத்துக்கும் ஒரே முனை வரி விதிப்பைக் கொண்ட ஒருங்கிணைந்த வரி விதிப்பாகும்.

நிதி ஆயோக் என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)






#ECONOMY  #TNPSC MAINS


திட்டக் குழுவை நீக்கி நிதி ஆயோக்-ஐ உருவாக்கும் அறிவிப்பை இந்திய பிரதமர் அறிவித்தார். வளர்ச்சியின் கட்டங்களில் முக்கிய வழிகாட்டுதலையும் வியூக உள்ளீடுகளையும் நிதி ஆயோக் வழங்கும்.


நோக்கங்கள்


கூட்டாச்சி அரசில் மாநிலங்களை விரைவாக செயல்படவைத்தல்.

கிராம அளவில் திட்டங்களை தீட்டி அதிகபட்ச வளர்ச்சியை எட்டுதல்.
பொருளாதார வளர்ச்சியில் உள்ள இடர்பாடுகளை களைவதில் அதிக கவனம் செலுத்துதல். 

முத்ரா வங்கித் திட்டம் என்றால் என்ன?(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)






#TNPSC MAINS #GENERAL STUDIES III # அடிப்படை கற்றல்  # அரசின் திட்டங்கள் (SCHEMES) 





சிறு மற்றும் குறு தொழில் முனைவர் களுக்கு கடனுதவி அளிக்கும் Micro Units Developement and Refinancing Agency என்பதன் சுருக்கமே முத்ரா ஆகும். இவ்வங்கி சிறு தொழில் முனைவோருக்கு ரூ. 10 லட்சம் வரையிலான கடன்களை எளிதில்பெற வசதி செய்யும்.

பெரிய தொழில் நிறுவனங்களே அதிக எண்ணிக்கையிலான வேலைகளை அளிக்கின்றன என்பது பொதுவான நம்பிக்கை. மாறாக இந்தியாவில் பெரிய நிறுவனங்கள் 12.5 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கையில், சிறு மற்றும் குறு நிறுவனங்கள் 120 மில்லியன் நபர்களுக்கு வேலை அளிக்கின்றன.

உஜ்வாலா யோஜனா என்றால் என்ன?

#ECONOMY #TNPSC MAINS #அடிப்படை கற்றல் 



Image result for ujjwala yojana advantages



பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் “பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா” திட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகளுக்கு ரூபாய் 1600 வழங்கும். மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளோடு கலந்தாலோசித்து வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள வீடுகள் கண்டறியப்படும். 2016-17. 2017-18, 2018-19 நிதி ஆண்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

Quantum Computers என்றால் என்ன?

ஆம் ஆத்மி பீமா யோஜனா என்றால் என்ன..? அதன் நற்பயன்கள் யாவை..?


# அடிப்படை கற்றல் #TNPSC MAINS

Image result for aam admi bima yojana

ஆம் ஆத்மி பீமா யோஜனா என்பது கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற குடும்பங்களுக்கான சமூக பாதுகாப்பு திட்டமாகும். ஆம் ஆத்மி பீமா யோஜனா (AABY) மற்றும் ஜனஸ்ரீ பீமா யோஜனா (JBY) என்கிற இரண்டு திட்டங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு "ஆம் ஆத்மி பீமா யோஜனா" என்று மறு பெயரிடப்பட்டுள்ளது. இது 1-1-2013 முதல் அமலில் இருக்கும் ஆம் ஆத்மி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்தின் தலைவர் அல்லது ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டும் ஒரு உறுப்பினர் போன்றவர்களைக் கொண்ட ஒரு குடும்பத்திற்கு காப்பீடு அளிக்கப்படுகிறது.

இந்தியாவிலுள்ள பேரழிவு இடர் குறைப்பு




#UPSC பழைய வினாக்கள் #திட்டம் (YOJANA) கேள்விகள் #UPSCTAMIL


Describe various measures taken in India for Disaster Risk Reduction (DRR) before and after signing ‘Sendai Framework for DRR (2015-2030)’. How is this framework different from ‘Hyogo Framework for Action, 2005’? (CSE 2018, 15 Marks)


சென்டாய்  கட்டமைப்புக்கு கையெழுத்திடுவதற்கு முன்பும் அதற்கு பின்பும் இந்தியாவிலுள்ள பேரழிவு இடர் குறைப்புக்கான (DRR) பல்வேறு நடவடிக்கைகளை விவரியுங்கள்.இந்த கட்டமைப்பானது, 2005 க்கான' ஹைகோக் கட்டமைப்புக்கு எப்படி மாறுபட்டது?(CSE 2018)



DOWNLOAD திட்டம் 

பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது என்ன?





# அடிப்படை கற்றல் #UPSCTAMIL




பன்றி காய்ச்சல் நோய் (ஸ்வைன் ப்ளூ) என்பது 'ஏ' இன்ப்ளூயென்ஸா வகைக் வைரஸ் கிருமியினால் பன்றிகளுக்கு வரக்கூடிய சுவாச நோய் ஆகும். மனிதனுக்கு ஸ்வைன் ப்ளூ பொதுவாக வராது என்றாலும் இந்நோய் தாக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஸ்வைன் ப்ளூ வைரஸ்கள் ஒரு மனிதனிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக்கூடியவை. ஆனால் கடந்த காலங்களில் இத்தகைய ஸ்வைன் ப்ளூ வைரஸின் பரவல் குறிப்பிட்ட அளவு வரையே. அதிக பட்சம் மூன்று மனிதர்களைத் தாக்கியிருந்தது.

அயோத்தி வழக்கு -- மசூதி விவகாரம்.. ஏன் இந்த வழக்கு? என்ன பின்னணி?

# பின்னணி மற்றும் கருத்து ( BACKGROUND AND OPINION) #INTERVIEW #UPSCTAMIL


Image result for அயோத்தி



ராமர் ஜென்மபூமி என்று அழைக்கப்படும் இந்த இடத்தில் ராமர் பிறந்ததாக இந்துக்கள் நம்புகிறார்கள். அதே சமயம் இஸ்லாமியர்கள், இங்கு பல நூறு வருடமாக நாங்கள் மசூதி வைத்து வழிபட்டு கொண்டு இருக்கிறோம் என்று கூறியுள்ளனர்.

என்ன பிரச்சனை 1991ம் ஆண்டு உத்தர பிரதேச அரசு, இந்த மசூதி இருந்த இடத்தை சுற்றி இருந்த நிலங்களை கையகப்படுத்தியது. அங்கு ராமர் கோவில் கட்ட போகிறோம், அதற்காக வசதியாக நிலம் வேண்டும் என்று நிலத்தை கைப்பற்றியது. இதைத் தொடர்ந்து 1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. மிகப் பெரும் கலவரத்திற்கு இது வித்திட்டது

"இந்த மூன்று விஷயங்கள்தான் சக்சஸ் ஃபார்முலா..!" - வழிகாட்டும் இளம்பகவத் ஐ.ஏ.எஸ்



Image result for இளம்பகவத் ஐ.ஏ.எஸ்.


போட்டித்தேர்வு எழுதுபவர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகுபவர்கள் என்னென்ன குணங்களை வளர்த்துக்கொண்டால் வெற்றி பெற முடியும் என்பது குறித்து இளம்பகவத் ஐ.ஏ.எஸ் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் `பொன்மாலை பொழுது' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு `சிதையா நெஞ்சுகொள்' என்ற தலைப்பில் பேசினார். 

பூமி சுழற்சி நின்றுவிட்டால் என்ன நடக்கும்?

ரூ. 70 ஆயிரம் கோடி மோசடிக்கு யார் பொறுப்பு?


# பின்னணி மற்றும் கருத்து ( BACKGROUND AND OPINION) #UPSCTAMIL #INTERVIEW #NPA

மூன்று ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகளில் நிகழ்ந்த  மோசடியால் ஏற்பட்ட நஷ்டம் 70 ஆயிரம் கோடி ரூபாய். இது தவிர, விஜய் மல்லையா போன்றவர்கள் வங்கிகளில் கடனைப் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் நாட்டை விட்டு ஓடியதால் வங்கிகளில் அதிகரித்த வாராக்கடன் ரூ. 10.25 லட்சம் கோடி.
கடந்த நிதி ஆண்டில் மட்டும் ரூ. 30 ஆயிரம் கோடி அளவுக்கு மோசடிகள் வங்கிகளில் அரங்கேறியுள்ளன. மோசடிகளின் எண்ணிக்கை மட்டுமே 6,500. இதில் நீரவ் மோடி, மெகுல் சோக்சி கூட்டணி நிகழ்த்திய மோசடி ரூ. 12 ஆயிரம் கோடி.

5G, 20-Gbps Speed என்பது என்ன?

The Perfect Girl --- உன்னால் முடியும்

நியூட்ரினோ என்றால் என்ன? நியூட்ரினோ ஆய்வு மையத்தால் என்ன பலன்?


#அடிப்படை கற்றல்

இவ்வுலகில் நம்மைச் சுற்றியுள்ள அனைத்தும் பொருள்கள் (Matter) எனலாம். இப்பொருள்கள் அனைத்தும் அணுக்களால் ஆனவை. ஒருகாலக்கட்டத்தில் அணுவே இவ்வுலகில்

Fake News என்பது என்ன?


பாலியல் சீண்டல்களுக்குச் சட்டத் தீர்வு என்ன?




# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL #GENERAL STUDIES 1


Metoo movement brings out the issue of sexual harassment, among many others. Analyze the lacunae in India’s sexual harassment laws and what needs to done?



நாடெங்கும் பரவிவரும் ‘நானும் இயக்கம்’ பல அதிர்வலைகளை உருவாக்கியிருக்கும் நிலையில், நீதித் துறை சார்ந்து பலரிடமும் ஒரு கேள்வி ஒலிப்பதைக் கேட்க முடிகிறது: பொதுவெளியில் சொல்லப்படும் இந்தக் குற்றச்சாட்டுகளை சட்டத்தளத்தில் எப்படி எதிர்கொள்வது – சட்டப்படி உரிய தீர்வுகாண என்ன வழி இருக்கிறது?


சட்டத்தின் போதாமைகள்


உள்ளபடி நம்மிடம் 1997 வரை பொதுவெளிகளில் செல்லும் பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் சீண்டல்கள்/கொடுமைகள் இவற்றைத் தடுப்பதற்கே சட்டங்கள் இல்லை என்பதுதான் உண்மை. உடல்ரீதியான தாக்குதல்களைத்

சபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: இந்த வழக்கு ஏன் முக்கியமானதாகிறது?




#பின்னணி மற்றும் கருத்து ( BACKGROUND AND OPINION)   #UPSCTAMIL   #UPSCINTERVIEWTOPIC


சபரிமலை கோயிலில் 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் நுழைவதற்கான கட்டுப்பாடுகள் மீதான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தொடங்கியுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் சபரிமலையில் மட்டும் இல்லை, இன்னும் பல இந்து கோயில்களிலும் இன்றளவும் கடைப்பிடிப்பட்டுவருகின்றன. இது போன்ற மதம் சார்ந்த அடிப்படை உரிமைகளுக்கும்,  உரிமைகள் மறுக்கப்படுவதாகக் கருதும் பெண்களின் சமத்துவத்துக்கான அடிப்படை உரிமைகளுக்கும் இடையே தொடர்ந்து எழும் பல முரண்பாடுகளைக் களைவதாக இவ்வழக்கின் தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐதீகங்களின்படி சபரிமலை கோயிலின் மூலவரான ஐயப்பன் நைஷ்டிக பிரம்மச்சரிய தவத்தில் அமர்ந்திருப்பதால்தான், பூப்பெய்திய பெண்கள் கோயிலினுள் நுழைய அனுமதி மறுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வாதங்கள் பெண்களின் தனிமனித உரிமை பற்றிய வாதங்களுக்கான பதிலாக அல்லாமல், மதத்தின் கோட்பாடுகளுக்கு அனுசரித்துப்போகின்றனவா இல்லையா என்ற கண்ணோட்டத்திலேயே முன்வைக்கப்படுகின்றன.




பணவீக்கத்திற்கான காரணிகள்


#TNPSC GROUP 1 MAINS #TNPSC பழைய வினாக்கள் #THREEMARKS


பணவீக்கத்திற்கான காரணிகள் யாவை ?(2011 G 1)



பணவீக்கம்



பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும்.
விலை அதிகரிக்கும் போது ஒரு நாணயத்தைப் பயன்படுத்தி வாங்கப்படும் பொருள்கள் மற்றும் சேவையின் அளவும் குறைகிறது, ஆகவே பணவீக்கம் என்பதை, பணத்தின் வாங்கும் திறனின் வீழ்ச்சி என்றும் கூறலாம் - இதை அகப் பரிவர்த்தனச் சாதனம் மற்றும் பொருளாதாரத்தின் மதிப்பீட்டு அளவின் மதிப்பில் ஏற்படும் இழப்பு என்றும் கொள்ளலாம்.விலை வீக்கத்தின் முக்கிய அளவீடு பணவீக்க வீதம் ஆகும். பணவீக்க வீதம் என்பது ஒரு குறிப்பிட்ட கால அளவில் பொது விலைப் பட்டியலில் (வழக்கமாக நுகர்வோர் விலைப் பட்டியலில்) ஏற்படும் சதவீத மாற்றத்தின் ஓராண்டுக்கான மதிப்பாகும்.அதிக பட்ச பணம் குறைந்த பட்ச பொருட்களை துரத்தி செல்வது பணவீக்கம் என்கிறார் வாக்கர். அதாவது அதிக தேவை குறைந்த அளிப்பு எனும் நிலைப்பாடு காரணமாக பணத்தின் பெறுமதி குறைவடைவது என்பதை இது குறிக்கிறது

டாப்பர் டீனா டாபி சொல்லும் 5 வெற்றி ரகசியங்கள்!


Image result for tina dabi





UPSC IAS சிவில் சர்வீஸ் தேர்வில் முதலாம் இடம் பெற்றவர், டெல்லியை சேர்ந்த டீனா டாபி. அவர் சமீபத்தில் கொடுத்த பேட்டியில், சாதிக்க நினைக்கும் இளம் பெண்களுக்கு தன்னுடைய ஆலோசனையை கீழ்கண்டவாறு குறிப்பிட்டிருந்தார்.
''இந்த உலகம் ஆண்களால் நிரம்பியது. அவர்களின் ஆதிக்கத்தால் செயல்படுகிறது. இதில் பெண்கள் தங்களுக்கான இடத்தை வலுவாக பதிக்க வேண்டியது, அவசியமாகிறது. உங்களை நோக்கி வரும் விமர்சனங்களையோ, எதிரான வார்த்தைகளையோ உங்களை முன்னேற்றும் விதமாக ஏற்றுக் கொள்ளுங்கள். அதை உங்கள் முன்னேற்றத்தில் காட்டுங்கள். எதற்காகவும் கவலைப்படாதீர்கள். வேதனையில் சுழலாதீர்கள். எதிர்க்கும் மன தைரியத்தை விட, அதை ஏற்றுக் கொண்டு முன்னேற்றத்தினை காட்டி, எதிர்வினையைத் தெரிவியுங்கள். உங்களுடைய உயரத்தை யாருக்காகவும் குறைத்துக் கொள்ளாதீர்கள்.

சுதந்திரமாகச் செயல்படுகிறதா சிபிஐ?

தவறு சிபிஐயிடம்(CBI) இல்லை; அரசு குறுக்கீட்டை நிறுத்துங்கள்

பிரிட்டிஷ் அரசின் ஏகாதிபத்திய நலன்களை நிலைநிறுத்தும் வகையிலும், சரியோ தவறோ, சட்டத்துக்கு உட்பட்டோ அல்லாமலோ என்று எந்த உத்தரவாக இருந்தாலும் அதை நிறைவேற்றும் வகையில் செயல்படும் ஒரு நிறுவனத்தை உருவாக்கும் நோக்கில் போலீஸ் சட்டம் – 1861 நிறைவேற்றப்பட்டது. இரண்டாம் உலகப் போரின்போது, போர் தொடர்பான செலவுகள் கடுமையாக அதிகரித்திருந்த நிலையில், நேர்மையற்ற சக்திகள் லஞ்சத்திலும் ஊழலிலும் ஈடுபடுவதற்கு அது ஒரு வாய்ப்பாக அமைந்தது. இந்தச் சூழலுக்கு ஏற்ப செயல்படும் நிலையில், காவல் துறையும், பிற சட்ட அமலாக்க அமைப்புகளும் இல்லை என்று கருதப்பட்டது.

நிலைகுலைந்திருக்கும் சிபிஐ: கட்சி அரசியல் குறுக்கீடுகளிலிருந்து அமைப்புகளை விடுவியுங்கள்


# நாளிதழ் வினாக்கள் #UPSCTAMIL

'To be Free and neutral there is a need for Legislation for CBI' comment 

சிபிஐ சுதந்திரமாகவும் நடுநிலையாகவும் செயல்பட நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட வேண்டும். கருத்து தெரிவி 



Image result for CBI


நாட்டின் உயர் புலனாய்வு அமைப்பான சிபிஐக்குள் நடந்துகொண்டிருக்கும் அசிங்கங்கள் நாட்டையே அதிரவைத்திருக்கின்றன. ஒரு நள்ளிரவில் நடந்த திடீர் மாற்றங்கள் பல விஷயங்களை அம்பலமாக்கியிருக்கின்றன. சிபிஐ இயக்குநர், சிறப்பு இயக்குநர் இருவரும் கட்டாய விடுப்பு அளிக்கப்பட்டு, பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்டதோடு, அந்தப் பொறுப்புகள் புதியவர் ஒருவரின் கைகளில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதிகாரிகள் இடையேயான பனிப்போர் என்பதைத் தாண்டி, மோடி அரசு மீதான ரஃபேல் விமான பேர ஊழல் புகாரோடும் இந்த விவகாரம் தொடர்புபடுத்திப் பேசப்படுவது நாட்டின் உயர் அமைப்புகளிடம் மக்கள் வைத்திருக்கும் நம்பகத்தன்மை மீதான மோசமான தாக்குதலாக மாறியிருக்கிறது.

பொது தாள் 4 (GS 4 எப்படி அணுகுவது)

Image result for upsc gs 4



இப்போது முதலில் பொதுப் பாடங்களின் நான்காவது தாளைப் பற்றி பார்ப்போம். இதில் வரும் தலைப்புகள் மற்ற தாள்களைக் காட்டிலும் சற்று வித்தியாசமானவை. நாம் படித்து மனதில் வைத்து எழுதும் விடைகளைவிட நம் மனதில் தோன்றும் நேர்மையான பதில்களுக்கும் நமது அணுகுமுறைக்கும் முக்கியத்துவம் தரக்கூடிய தாள் இது. ஏனென்றால் சுமார் 50 சதவிகித கேள்விகள் வழக்கு ஆய்வுகளாக (case study) அமைகின்றன. இதனால் நம்முடைய நேர்மை, நெறிமுறைகள், நாணயம், மனப்பான்மை ஆகியவை இந்த தாளில் முழுமையாக மதிப்பீடு செய்யப்படுகிறது. 

வேற்றுமையில் ஒற்றுமை


#TNPSC GROUP 1 MAINS #TNPSC பழைய வினாக்கள்

வேற்றுமையில் ஒற்றுமை பற்றி விவரி (2011 G 1)


இந்தியாவில் மொழி, இனம், மதம், நிறம், வாழிடச் சூழல், கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும் உணர்வு அனைவரையும் ஒன்றிணைக்கும் சக்தியாகச் செயல்படுகிறது. உலகின் மிகப் பெரிய மக்களாட்சி நாடாக இன்றும் இந்தியா விளங்கக் காரணம் வேற்றுமையில் ஒற்றுமை காணும் இந்திய மக்களின் மனப்பாங்கே ஆகும்.இந்தியாவில் மொழி,இனம்,மதம்,நிறம்,வாழிடச் சூழல்,கட்சி எனும் பல பிரிவுகளால் மக்கள் பிரிந்திருப்பினும் இந்தியன் எனும்

கட்டுரைத் தாளில் (ESSAY) சாதிக்க 5 வழிகள்!

நாம் பார்க்க இருப்பது கட்டுரை தாளைப் பற்றி. 250 மதிப்பெண்களை கொண்ட இந்த தாளில் கட்டுரைக்கு தலா 125 மதிப்பெண் என இரண்டு கட்டுரைகள் எழுத வேண்டியிருக்கும். இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ள தாளில் ஒவ்வொரு பகுதியிலும் நான்கு தலைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியில் கொடுக்கப்பட்ட நான்கில் நாம் ஒன்றை தேர்ந்தெடுத்து எழுத வேண்டும். இந்த தலைப்பைத் தேர்ந்தெடுப்பது என்பது மிக முக்கியம். ஏனென்றால் மொத்தத் தாளையும் சேர்த்து இரண்டு கேள்விகளுக்குத்தான் நாம் பதில் அளிக்கப்போகிறோம். இரண்டே கேள்விகள் என்பதால் ஒரு கேள்வியை நாம் சரியாக புரிந்து கொள்ளாமல் தேர்ந்தெடுத்து சற்று பாதை மாறி நம் விடை சென்றுவிட்டால் 50 சதவிகித மதிப்பெண்கள் வரை ( 125 மதிப்பெண் வரை) நேரடியாக இழக்க நேரிடும்.

“மூணு முறை தோல்வி, ஐ.ஏ.எஸ் படிப்பு தேவையானு கிண்டல்!" சௌமியா குமரன் I.F.S.



சௌமியா குமரன் I.F.S


“ஐ.எஃப்.எஸ் ங்கிறது சர்வதேச அளவுல இந்தியாவோட பங்கை தோள்ல தாங்குற மாதிரி. ஆனா, நான் அந்தப் பங்கை என் தலையில சுமப்பேன்”

“ 'சௌமியா உன் குடும்பத்தின் சூழ்நிலை என்னன்னு தெரியுமா? நீ பாட்டுக்கு படிக்கப்போறேன் படிக்கப்போறேன்னு சொல்லிட்டுத் திரியுறே. வயசும் ஏறிட்டே போகுது. உன் அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் பாரமா இருக்காம சட்டுபுட்டுன்னு கல்யாணத்தை பண்ணிட்டு போடி'னு என்னைப் பார்க்கும் சொந்தக்காரங்க அட்வைஸா கொட்டினாங்க. 'இவங்க சொல்ற மாதிரி குடும்பத்துக்கு பாரமாத்தான்

மெயின் தேர்வுகளுக்குத் தயாராவது எப்படி?


#கேள்வி - பதில் சவால் #UPSCTAMIL


Image result for upsc mains 2018


'முதன்மை தேர்வுகளை முடித்துவிட்டாலே பாதி கிணற்றைத் தாண்டிய கணக்குதான்' எனப் போட்டித் தேர்வுக்கு தயாராகும் அனுபவசாலிகள் கூறுவது வழக்கம். மெயின் தேர்வுகளை எதிர்கொள்ளும்போது நமக்கான போட்டி கூடவும் செய்கின்றது, குறையவும் செய்கிறது. போட்டியாளர்களின் எண்ணிக்கை பெருமளவு குறைகிறது. (UPSC தேர்வுகளைப் பொறுத்தவரை சுமார் 6 லட்சத்திலிருந்து 18 அல்லது 20 ஆயிரமாக) அதேசமயம் அதிக ஆற்றல்மிக்கவர்களே

வ.உ சிதம்பரனாரின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்க?


  

#மூன்று மதிப்பெண் வினாக்கள் 

                                

இந்திய விடுதலை இயக்கத்தில் வ.உ  சிதம்பரனாரின் முக்கியத்துவத்தை மதிப்பீடு செய்க?


Image result for va.vu.c





  • 3 மதிப்பெண் வினாவில் கேட்கும் போது ஏதேனும் 5 பாயிண்ட் எழுதினால் போதுமானது.
  • 8 மதிப்பெண் வினா எனில் குறைந்த பட்சம் 10 பாயிண்ட் எழுத வேண்டும்.

தலைசிறந்த விடுதலைப் போராட்ட வீரரும், தமிழறிஞருமான சிலம்புச்செல்வர் ம.பொ.சி. அவர்களால் கப்பலோட்டிய தமிழன் என்று தமிழுலகத்துக்கு அறிமுகமான வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் சுதந்திரப் போராட்ட ஜோதியை தென்னிந்தியாவில் ஏற்றி வைத்து, அதன் பயனாய் கடுமையான தண்டனைகளை அடைந்தவர். 
காங்கிரஸ் வரலாற்றில் மிதவாத அரசியல் வாதிகளின் காங்கிரஸ், பால கங்காதர திலகர், லாலா லஜபதி ராய், விபின் சந்திர பால் ஆகியோருடைய தீவிரவாத காங்கிரஸ், மகாத்மா காந்தியடிகளின் தலைமையில் உதயமான அஹிம்சை வழிப் போராட்ட காங்கிரஸ் என மூன்று காலகட்டங்களாகப் பிரிக்கலாம். 
இதில் இரண்டாம் பகுதி காங்கிரசில் பால கங்காதர திலகரைத் தலைவராக ஏற்றுக்கொண்டு வ.உ.சி. அவர்கள் போராடினார்.

ஸ்டார்டிங்தான் ட்ரபிள்...மத்தபடி, அரசியலமைப்பில் ஸ்கோர் அள்ளலாம்!


Image result for polity by laxmikant 6th edition



 போட்டித்தேர்வுகள் வண்டி என்றால் பாலிட்டி(அரசியலமைப்பு) அதன் சக்கரங்கள். போட்டித்தேர்வுகள் உடல் என்றால் பாலிட்டிதான் அதன் இதயம். போட்டித்தேர்வுகள் ' அவெஞ்சர்ஸ் ' என்றால் பாலிட்டிதான் ' ஐயன் மேன்'  (Iron Man). இது மிக முக்கியமான பாடம்தான், ஆனால், சிலர் கூறுவதைப்போல மிகக் கடினமானது அல்ல. மனதை ஒருங்கிணைத்துக் கவனம் செலுத்தினால் எளிதாக பாலிட்டியலில் மதிப்பெண்களை அள்ளலாம். 


.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN