திவால் சட்டம்... வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா?

GENERAL STUDIES- III:


TOPIC
econony

Expected Question for UPSC  exam (Tamil): 



Analyze the Insolvency and Bankruptcy code will lead to reduction of NPA problem?

வங்கி திவால் சட்டம் வாராக் கடன்களுக்கான முழுமையான தீர்வு சாத்தியமா? ஆய்க




Examine

ஆய்வு செய்



இங்கே நாம் தலைப்பிற்குள் ஆழமாக ஆராய வேண்டும், விவரங்களைப் பெற்று, காரணங்கள் அல்லது தாக்கங்களைக் கண்டறிந்து கூற வேண்டும்.


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 


contact mail ID  tnpscprime@gmail.com




டந்த 2016-ம் ஆண்டு பெரும் ஆரவாரத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட கடன் நொடிப்பு மற்றும் திவால் நடைமுறை சட்டம், இந்திய பொருளாதாரத்தின் ஆணிவேரையே அரித்துக் கொண்டிருக்கும் வாராக் கடன் பிரச்னைக்கு நல்ல தீர்வாக அமையும் என்று இந்திய ரிசர்வ் வங்கி

மரபணு என்றால் என்ன?

#UPSCTAMIL

பரம்பரையாக வரும் மரபு பண்புக்கு காரணமாக இருக்கும் உயிர்மத்தின் பெயர்தான் 'மரபணு". ஆங்கிலத்தில் இதை ஜீன் என்று அழைக்கிறார்கள்.
:-
ஒரு குழந்தை பிறந்த உடன் அதை பார்ப்பவர்கள் 'அப்பா மாதிரி மூக்கு, அம்மா மாதிரி காது" என்று சொல்லிக்

காலநிலை மாற்றம்

# UPSC பழைய வினாக்கள் #UPSCTAMIL


Alternative technologies for a climate change resilient India (2018 ESSAY PAPER)


இந்தியாவின்  காலநிலை மாற்றத்திற்கான மாற்று தொழில்நுட்பங்கள்(2018 ESSAY PAPER)

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் 


முன்னுரை


புவியினுடைய வெப்பம் தொடர்ச்சியாக அதிகரித்து  வருதல், மழைவீழ்ச்சியில் சில பகுதிகளில் குறைவு அதே வேளை குறைந்த மழைவீழ்ச்சியை பெற்ற ஒரு சில இடைவெப்ப முனைவு பிரதேசங்களில் அதிகரித்து செல்லும் மழைவீழ்ச்சி, காற்றுக்கோலங்கள் மாறுபடுதல், காலநிலை சார்த்த அனர்த்தங்களின்

5ஜி என்றால் என்ன ?

#UPSCTAMIL
லக மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் 5G ஸ்மார்ட்போன் அறிமுகமாகியுள்ளது நாம் அனைவரும் அறிந்ததே! இந்தியாவில் 4G நெட்வொர்க் சேவை முதன் முதலில்

இந்தியாவின் கரும்பு ஆலைகள்

General Studies-III:


Topic – Issues related to direct and indirect farm subsidies and minimum support prices

Expected Question for UPSC  exam (Tamil): 


1.India’s sugarcane woes seems to be a recurrent theme. Examine the challenges associated with this industry which has led to the crisis? Also examine whether the steps taken by the government would mitigate the industry’s woes?


#UPSCTAMIL

இந்தியாவின் கரும்பு ஆலைகள்  நஷ்டத்திற்குள்ளாவது மீண்டும் மீண்டும் நடப்பதாக உள்ளது.நெருக்கடிக்கு வழிவகுத்த இந்தத் தொழில்துறை தொடர்புடைய சவால்களை ஆராய்க?அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொழில் இன்னல்களை குறைக்கிறதா என்பதை ஆராய்.



2.The crises of sugar industry provides an opportunity for bolder reforms that those undertaken by the government, to permanently resolve the issues faced by sugar industry. Critically examine.


சர்க்கரைத் தொழிலின் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், சர்க்கரைத் தொழில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நிரந்தரமாக தீர்க்க அரசாங்கத்திற்கு துணிச்சலான முடிவை எடுக்க வாய்ப்பை வழங்குகிறது.விமர்சன ரீதியாக ஆய்வு செய்.

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 


contact mail ID  tnpscprime@gmail.com



நன்றி : தமிழ் ஹிந்து



கட்டுரை எண் : 1

கடும் நெருக்கடியில் கரும்பு விவசாயம்: விவசாயிகள் - சர்க்கரை ஆலைகள் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமா?


நாடு முழுவதும் கரும்பு விவசாயம் வரலாறு காணாத நெருக்கடியில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். விவசாயிகளுக்கும் சர்க்கரை ஆலைகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சினைக்கு அரசு தீர்வு காணுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சர்க்கரை உற்பத்தியில்

ஆங்கிலேயர்களின் நில வருவாய் கொள்கை

#புத்தகம் சார்ந்த வினாக்கள் 

#UPSCTAMIL


GENERAL STUDIES- I:

TOPIC
MODERN INDIAN HISTORY FROM ABOUT THE MIDDLE OF THE EIGHTEENTH CENTURY UNTIL THE PRESENT

Expected Question for UPSC  exam (Tamil): 


Examine the economic impact of the British land revenue administration.


ஆங்கிலேயர்களின் நில வருவாய் கொள்கைகளின் பொருளாதார தாக்கத்தை ஆய்க.

பணவீக்கம்(INFLATION) என்றால் என்ன?

# அடிப்படை கற்றல் 
#UPSCTAMIL

பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன்

ஆதாருடன் தொடர்புடைய கவலைகள்

General Studies-III:


TopicGovernment policies and interventions for development in various sectors and issues arising out of their design and implementation.


#UPSCTAMILExpected Question for UPSC  exam (Tamil): 


Discuss the Concerns and Arguments associated with Aadhar?

ஆதாருடன் தொடர்புடைய கவலைகள் மற்றும் விவாதங்களைப் பற்றி விவாதி ?


கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 


contact mail ID  tnpscprime@gmail.com




ஆதார்: விளிம்புநிலை மக்களின் மேம்பாட்டுக்கு உதவட்டும்



நன்றி:தமிழ் ஹிந்து 

ஆதார் அட்டை செல்லும் என்று அறிவித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். ‘எல்லோருக்கும் அவரவர் தனிப்பட்ட அந்தரங்கம் அடிப்படை உரிமை’ என்று ஒன்பது நீதிபதிகளைக் கொண்ட அமர்வு கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியதையடுத்து, குடிமக்களுக்குத் தனிப்பட்ட அடையாள எண்ணை வழங்கும் ஆதார் திட்டம் நீடிப்பது நிச்சயமில்லை என்ற நிலை ஏற்பட்டது. “ஆதார் திட்டம், தனிமனிதரின் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தும்” என்று இத்திட்டத்தின் விமர்சகர்கள் சாடினர். “இடைத்தரகர்கள் குறுக்கீடு இன்றி ஏழைகளுக்கு அரசின் உதவிகள் சென்றடைய இது அவசியம்” என்று வாதிட்டது அரசு. இந்நிலையில், ஆதார் சட்டமானது, தனிமனித உரிமைகளை மீறவில்லை என்று அரசியல் சட்ட அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் நான்கு பேர் கருத்து தெரிவித்துள்ளனர். “அரசியல் சட்டப்படி இது செல்லும்” என்று கூறியிருக்கும் நீதிபதிகள், “அதேசமயம் தனியார் நிறுவனங்களோடு ஆதார் விவரங்களைப் பரிமாறக் கூடாது” என்றும் கூறியிருக்கிறார்கள்.

377-வது பிரிவு

UPSC தமிழில் (UPSC in Tamil ) Telegram  லிங்க்  https://t.me/joinchat
#UPSCTAMIL


General Studies-I:

TopicModern Indian history from about the middle of the eighteenth century until the present- significant events, personalities, issues

Expected Question for UPSC  exam (Tamil): 

1.Supreme Court verdict on Section 377 is a landmark judgement but it also will spark many more challenges to inequality, discrimination. Analyze.(250 words)

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள் . 
contact mail ID  tnpscprime@gmail.com




கட்டுரை எண் : 1

நன்றி: தமிழ் இந்து 


பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளுக்கு மரியாதை!


தன்பாலின உறவாளர்களுக்கான உரிமையை அங்கீகரித்து வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு. 2013-ல் சுரேஷ்குமார் கௌசல் வழக்கில் 2 நீதிபதிகளைக் கொண்ட டெல்லி உயர் நீதிமன்ற அமர்வால் வழங்கப்பட்ட தவறான தீர்ப்பு தற்போது சரிசெய்யப்பட்டிருக்கிறது. தாமதமாகக் கிடைத்த தீர்ப்பு எனினும் பாலியல் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும் முன்னோடித் தீர்ப்பு இது.

பாகிஸ்தான்: புதிய அரசும் பழைய பிரச்சினையும்

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg



General Studies- II

Topic :Bilateral, regional and global groupings and agreements involving India and/or affecting India’s interests

நன்றி : இந்து தமிழ்


பாகிஸ்தான்: புதிய அரசும் பழைய பிரச்சினையும்


பாகிஸ்தான் பிரதமராக பி.டி.ஐ (தெஹ்ரீக் இ- இன்சாப்) கட்சித் தலைவர் இம்ரான் கான் பதவியேற்றிருக்கும் நிலையில், அவரது வெற்றியின் பின்னணி குறித்து விவாதங்கள் நடந்துவருகின்றன. இதுவரை பாகிஸ்தான் வரலாற்றில் இடம்பெற்ற மிக மோசடியான தேர்தல் இது என்று ஊடகங்கள் வர்ணிக்கின்றன. “அதிகாரங்களின் கைகளிலேயே நீதி

‘ஆர்செப்’ பிராந்திய வர்த்தகப் பேச்சுவார்த்தை

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg

நன்றி : இந்து தமிழ்

General Studies-II: 

Topic : Bilateral, regional and global groupings and agreements involving India and/or affecting India’s interests


பிராந்திய வர்த்தகப் பேச்சில் இந்தியா தொடர வேண்டும்!

இந்தியா உட்பட 16 நாடுகள் ‘ஆர்செப்’ எனப்படும் பிராந்தியப் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பில் அங்கம் வகிக்கின்றன. ‘ஆசியான்’ அமைப்பைச் சேர்ந்த 10 நாடுகளும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, கொரிய குடியரசு ஆகிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த நாடுகளின் பட்டியலில் உள்ள 6 நாடுகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

சபாகர் துறைமுகம் - 14 ஆண்டு கால கனவு

INTERNATIONAL RELATION  


சபாகர் துறைமுகத்தின் முதல் பகுதி செயல்பாட்டை தொடங்கி வைத்த ஈரான் அதிபர் ஹஸன் ரௌஹானி. (கோப்புப் படம்)

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் எப்போதுமே நெருங்கிய உறவு இருந்து வருகிறது. இந்தியர்கள் மீது, இந்தி படங்கள் மீது ஆப்கான் மக்களுக்கு அலாதி பிரியம் உண்டு. இடையில் பாகிஸ்தான் இருந்தாலும் அதையும் தாண்டி, இரு நாடுகளுக்கும் இடையில் நல்ல நட்பு நிலவுகிறது. அதனால்தான் தீவிரவாதத்துக்கு எதிரான போரில், ஆப்கனிஸ்தானுக்கு இந்தியா உதவி வருகிறது. அந்நாட்டின் ராணுவ வீரர்களுக்கு போர்ப் பயிற்சி அளிப்பது, போலீஸ் துறைக்கு காவல் பயிற்சி அளிப்பது போன்ற உதவிகளை இந்தியா செய்து வருகிறது. இதுபோக பெருமளவில் மானிய உதவிகளையும் செய்கிறது.

’’பாதுகாவலர்’’களே வேட்டைக்காரர்களாக மாறும் போது

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg

General Studies-II: 

Topic–  Welfare schemes for vulnerable sections of the population by the Centre and States and the performance of these schemes; mechanisms, laws, institutions and Bodies constituted for the protection and betterment of these vulnerable sections.

Expected Question:  

The recent incidents of rampant physical and sexual abuse of minors and women in childcare institutions (CCIs) and shelter homes in Bihar and Uttar Pradesh reveal how the state as well as the civil society have failed in their role as protectors and watchdogs. Comment. (250 words)

கீழே உள்ள கட்டுரை பகுதியானது கேள்விக்கான விடையளிக்க ஒரு சிறுகுறிப்பு மட்டுமே ஆகும்.உங்களுடைய சொந்த கருத்துக்கள் மற்றும் கேள்வியின் நோக்கத்தை புரிந்துகொண்டு உங்கள் விடையை எளிமையாக வடிவமைக்கவும். உங்கள் விடையின் மதிப்பீடு பற்றி அறிய விரும்பினால் கீழே உள்ள கமெண்ட் பகுதில் உங்கள் விடையை தட்டச்சு செய்தோ அல்லது புகைப்படம் அல்லது ஸ்கேன் செய்தோ அனுப்பி வைக்கலாம்.ஆசிரியர் குழுவானது தங்கள் விடைக்கு  தேவையான மாறுதல்களை பரிந்துரைகளை வழங்குவார்கள். contact mail ID  tnpscprime@gmail.com

நன்றி : Economic and Political Weekly

காப்பகங்களில் வாழும் ஆதரவற்றோரை பாதுகாக்க வேண்டிய தங்களது கடமையிலிருந்து அரசும், குடிமைச் சமூகமும் தோல்வியடைந்துவிட்டன.


சமத்துவமற்ற, ஆணாதிக்க சமூகத்தில் நிலவும் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதாரச் சுழல்கள் பெண்கள் மற்றும் குழந்தைகள் போன்ற எளிதில் பலியாகக் கூடிய நிலையில் உள்ள பிரிவினர்களுக்கு கொடூரமான மனம் படைத்தவர்களிடமிருந்து பாதுகாப்பு தேவை. ஆனால் இவர்களை பாதுகாக்க வேண்டிய மக்கள் நல அரசும், குடிமைச் சமூகமும் தங்களது நிறுவனங்களின் மூலம் இவர்களை பாதுகாக்க முடியாதவர்களாக இருக்கிறார்கள். சமீபத்தில் பீகாரிலும், உத்திர பிரதேசத்திலும் உள்ள குழந்தைக் காப்பகங்களில் பெண்களும் சிறார்களும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கும் உடல் ரீதியான துன்புறுத்தல்களுக்கும் தொடர்ச்சியாக ஆளானது அரசும், குடிமைச் சமூகம் பாதுகாவலர்கள் என்ற தங்களது பணியை ஆற்றுவதில் தோல்வியுற்றிருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. பல சமயங்களில் ‘’பாதுகாவலர்களே’’ குற்றமிழைப்பவர்களாக இருப்பது என்பது நீதியின் சிதைவு மற்றும் அபத்தம். சிறார் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2015 (ஜெஜெ சட்டம்) இயற்றப்பட்ட பிறகும், குழந்தை உரிமைகள் பாதுகாப்பிற்கான தேசிய ஆணையம் இருந்தும் இது நடந்துள்ளது.

எல்லைகளை விரிக்கும் நீதித் துறை



டந்த நவம்பர் 29-ல் சொராபுதீன் ஷேக் மற்றும் துளசிராம் பிரஜாபதி போலி ‘என்கவுண்டர்’ வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்றம், விசாரணை நடவடிக்கைகளைச் செய்தியாக வெளியிடுவதற்குத் தடை விதித்தது. 2007-ல் உத்தர பிரதேசத்தின் கோரக்பூரில் யோகி ஆதித்யநாத் வெறுப்பூட்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கிலும்கூட அலகாபாத் உயர் நீதிமன்றம் இதைப் போல தடை விதித்திருந்தது. அதையடுத்த சில நாட்களிலேயே வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டார்கள் என்பதற்காக சிபிஐ சிறப்பு நீதிமன்றமும் இப்படியொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

நீதித் துறை, செய்தித் தணிக்கையை

கூட்டாட்சி

UPSC தமிழில் (UPSC in Tamil ) Telegram  லிங்க் https://t.me/joinchat

General Studies-II:

Topic:  Functions and responsibilities of the Union and the States, issues and challenges pertaining to the federal structure, devolution of powers and finances up to local levels and challenges therein.

Expected Question for UPSC  exam (Tamil): 

1.In your opinion, what are the ingredients of true cooperative federalism? In India, how can the union government help foster true federalism? Critically discuss.


2.The post of the Governor, by constitutional design, acts as a check upon both federalism and popular democracy. Critically comment.(250 words) 


3) What are the structural problems that the Indian federalism faces today? What are the consequences of these problems? Has time come to allow each state to have its own model of governance, bureaucracy and local governments? Comment.


எல்ஐசி: தேசத்தின் நம்பிக்கை!

UPSC தமிழில் Telegram  லிங்க்  https://t.me/joinchat/JSBMARBR1YBuunvs-5kgtg

நன்றி : இந்து தமிழ்

General Studies-III: 

Topic : Effects of liberalization on the economy, changes in industrial policy and their effects on industrial growth.


செப்டம்பர் 1. இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் (எல்ஐசி) தொடங்கப்பட்ட நாள். வெற்றிகரமான 62 ஆண்டுகளை நிறைவுசெய்து 63-ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது எல்ஐசி. நம்பிக்கைதான் காப்பீட்டுக்கு அடிப்படை. அது ஒரு நிறுவனத்துக்கும், பாலிசிதாரருக்கும் பரஸ்பரம் இருக்க வேண்டும். அந்த வகையில் பாலிசிதாரரின் ஏகோபித்த நம்பிக்கையைப் பெற்று, தொய்வில்லாமல் இயங்கிக்கொண்டிருக்கிறது எல்ஐசி. பாலிசிதாரர்களின் பணத்துக்குப் பாதுகாப்பில்லை எனும் அடிப்படையற்ற வாதத்தை முன்வைத்து, எல்ஐசியைத் தனியார்மயமாக்க வேண்டும் எனும் குரல்கள் எழுந்திருக்கும் இன்றைய சூழலில் எல்ஐசியின் மகத்தான செயல்பாடுகளை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும்.

.

Stay connect with SOCIAL MEDIA

WHATSUP JOIN


TELEGRAM

Follow the link in Telegram for UPSC TAMIL

JOIN

FOR GROUP 1 AND 2 மெயின்ஸ் தேர்வுக்குTelegram group

JOIN

இலவச தமிழ்புத்தக DOWNLOAD க்குTelegram channel

JOIN

TNPSC MATHS

JOIN

TNPSC SCIENCE

JOIN